ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

0

angelinaபரம்­பரை நோயாக ஏற்­பட்­டு­வரும் மார்­பக புற்­று­நோ­யினால் விரை­வாக மரணம் ஏற்­பட்டு விடுமோ என அஞ்­சு­கிறார் என அவ­ரது நண்பி தெரி­வித்­துள்ளார்.

ஏஞ்­ச­லினாவின் தாய், பாட்டி, கொள்­ளுப்­பாட்டி மற்றும் ஒரு சித்தி முத­லானோர் புற்­றுநோய் பாதிப்­பி­னா­லேயே விரை­வாக உயி­ரி­ழந்­தனர்.

அதன் தொடர்ச்­சி­யாக, புற்று நோயினால் பாதிக்­கப்­பட்ட 38 வயது ஏஞ்­ச­லினா அண்­மையில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்­ப­கங்­களை அகற்­றினார்.

ஏஞ்­ச­லீ­னா­வுக்கு மரண பயம் ஏற்­பட்­ட­த­னா­லேயே விரை­வாக மார்­பக அறுவைச் சிகிச்சை செய்து கொண்­ட­தாக அவ­ரது நெருங்­கிய தோழி மரியா தெரி­வித்­துள்ளார்.

மேலும், ஏஞ்­ச­லினாவின் சொந்த மகள்­க­ளான 7 வயது ஷிலாக் மற்றும் 4 வயது விவினி குறித்தும் ஏஞ்­ச­லி­னா­விற்கு கவலை அதி­க­ரித்­துள்­ளதாம். ஏனென்றால், புற்று நோய் அவர்களது இரத்தத்தில் பாரம்பரியமாக கலந்துள்ளதாம்.

Leave a Reply