என்காதலி இறந்தாள் அழுதேன்… விம்மி….விம்மி…. அழுதேன் என் தங்கை மறைந்தாள் நனைந்தேன்….. கண்ணீரால் நனைந்தேன் “நீ பிறந்த மண் உனக்கு…
தென்னங்குருத்து மரணிக்க வீதியெங்கும் தோரணக்குழந்தைகள்…. தேசத்தின் சோகப் பிரகடனத்தை வானுக்கு ஏற்றுமதி செய்த ஒலிபெருக்கிகள்…… விடியலின் வித்துக்களுக்காய் தெருவோரங்களில் புதிதாய்…
அன்புடன் ந…நண்பனுக்கு…! இன்னும் உறுதி குலையாமல் தமிழருக்காய்ப் பணிசெய்ய தவமிருக்கிறாயாமே…..? பாராட்டுக்கள்….. இலட்சியம் எட்டும் வரை கொண்ட கொள்கை மாறமாட்டேன்…
எழுது எழுது என எனை எழுதத்தூண்டும் என்னவளுக்கு…..! எதை எழுதுவது….? சோகங்களையே சுவாசங்களாக்கி இதயம் முட்ட இன்னல்லகளையும் ஏமாற்றங்களையும் சுமந்து…
என்னுள்ளம் ஏகமனதாய் ஏற்றுக்கொண்ட இளமைக்கவிஞனே…! உனது பேனாவிலிருந்து கசியும் ஒவ்வொருதுளி மையும் ரவிவர்மனை எஞ்சில ஓவியங்களாய் எனது மனதில்…. இராமனின்…
காலத்தின் மாறுதலால் கடந்து போன வாழ்க்கைச்சக்கரம் கசப்பான பாடத்தினை கருமையாய்க் கக்க….. வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வாழ்வதற்காய் இருப்பிடம் தேடி…
மெனத்தாலே சம்மதத்தை தோற்றுவித்து சம்மதத்தையே மௌனமாக்கியவளே….! சோகத்தின் பொருளை “மறந்துவிடு” என்ற வார்த்தையால் விளக்கியவளே…!
வீரத்தின் விளைநிலத்தில் மரணங்களின் தொகை மங்காவடுவாய்…. சோகங்களும் துயரங்களும் உடன்பிறப்புகளாய்….