This poem was nominated by UN as the best poem of 2006, Written by an…
தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி’ என்றழைத்தாய்… அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்… என்னடா, தந்தையை ‘டாடி’…
நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது. எனக்கு ஏன்…
குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன. ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப்…
ஆறு கடலில் ஓடிக் கலப்பதையும், கடலலை கரையைத் தேடித் தழுவுவதையும் அன்றாடம் பார்த்து வந்த வானம்பாடி சிந்தனையில் ஆழ்ந்தது. உலகம்…
சேவல் கூவியது. நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது.. என்று கதிரவன் பூரித்துப் போனான்.…
மாடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது கொம்பைமறந்தமாடு முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம்…
கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது. படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்! பகைவனின் பலவீனத்தை…
காலண்டரில் கண்ட முத்துக்கள் திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை. செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம்…